ஈரானிய கச்சா எண்ணெய்க்கான கொடுப்பனவுகளில் சிக்கல்கள் இல்லை; இந்திய மத்திய அரசாங்கம் அறிவிப்பு
இந்தியாவுக்கு வரவிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சமீபத்தில் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதற்கு "பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள்" காரணமல்ல என்றும் அரசு விளக்கமளித
4 மாடி கட்டடம் இடிந்து விபத்து – 3 பேர் பலி, அதிர்ச்சியில் மக்கள்!
மத்திய பிரதேசத்தில் 4 மாடி விடுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். புதிய கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளமே விபத்துக்கு காரணம் என சந்தேகம்.
எரிபொருள் தட்டுப்பாடு என்பது பொய்ப் பிரசாரம்! - அடுத்த 60 நாட்களுக்குப் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: மத்திய அரசு விளக்கம்!
மேற்காசியப் போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியைக் கிளப்பும் தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையி
அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சேருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சேருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பதற்றத்தின் தாக்கம்; சென்னை விமான நிலையத்தில் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்; 8.27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது.
