பாடசாலை விடுமுறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த  மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகள், நாளை திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Oct 15, 2024 - 19:52
Oct 15, 2024 - 19:53
பாடசாலை விடுமுறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த  மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகள், நாளை திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வெள்ள அனர்த்தம் காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெயர் முகாம்களாக உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்.

இதேவேளை, அடுத்த இரண்டு நாட்களில் நாட்டில் நிலவும் மழை காலநிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.