சிறுநீர் கழித்த பெண்ணுக்கு அயல் வீட்டாரால் வழங்கப்பட்ட மனிதாபிமானமற்ற தண்டனை

குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dec 18, 2023 - 08:22
சிறுநீர் கழித்த பெண்ணுக்கு அயல் வீட்டாரால் வழங்கப்பட்ட மனிதாபிமானமற்ற தண்டனை

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள ஒரு பெண் தனது வீட்டின் அருகே சிறுநீர் கழித்ததற்காக அயல் வீட்டாரால் கொடூரமாக தாக்கப்பட்ள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான 35 வயதுடைய பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயலவர்கள் பெண்ணின் அந்தரங்கப் பகுதியை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், இதனால் அவர் மயக்கமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
 
குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.